இந்தியா

கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் ஆளுநர் சி.வி. ஆனந்த போசுக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வருகிறது.
புதுடெல்லி: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் அரிய கலை உருவம் பிரிட்டனிடம் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என மத்திய கலாசார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
பெங்களூரு: பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக எடியூரப்பா கூறியது அவரது தனிப்பட்டக் கருத்தாகும். பாஜகவுடன் தொகுதிப் பங்கீடுதொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மஜத முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மும்பை: சக மாணவர் எறிந்த ஈட்டி தலையில் துளைத்து 15 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
திருப்பதி: ஆந்திர மாநிலத்தின் கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர், கடந்த ஜூன் மாதம் திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாகச் சென்றனர்.