இந்தியா

புதுடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட ஒன்பது பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
நாக்பூர்: இந்தியாவின் மும்பை மாநகரிலிருந்து திங்கட்கிழமை இரவு ராஞ்சி நோக்கிச் சென்ற இண்டிகோ விமானம், நாக்பூர் நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
புதுடெல்லி: இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த போலி முகவர்கள், இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாக இளையர்களுக்கு வலைவிரித்தனர்.
ஹைதராபாத்: நாட்டின் 29வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவில் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்றது. இதில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் முதல்வரானார்.
ஹரித்துவார்: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்படுகிறது. இப்பணியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.