இந்தியா

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் குழுவை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்தது.
டேராடூன்: உத்தராகண்டில் திங்கட்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு மாதக் குழந்தை, இரண்டு பெண்கள் உட்பட நால்வர் பலியாகினர்.
புதுடெல்லி: நிதி ஆயோக் அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 13.5 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டிருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய செயற்குழுவில் பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார்.
புதுடெல்லி: ஆகஸ்ட் மாதத்துக்கான காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரிக்க இன்றே ஒரு அமர்வினை அமைப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் உறுதி அளித்துள்ளார்.