இந்தியா

சென்னை: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
புதுடெல்லி: இந்தியாவில் ஆளில்லா வானூர்திகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சீனாவில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசாங்கம் அண்மைய மாதங்களில் தடை விதித்தது.
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் துணைப் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அலிகர்: அயோத்தி ராமர் கோயில் 2024 ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயிலுக்கு நன்கொடையாக பலவித பொருள்களை அளிக்க ஏராளமான பக்தர்கள் முன்வந்துள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி: மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் மனிதாபிமான அம்சங்களை மேற்பார்வையிட 3 முன்னாள் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.