இந்தியா

புதுடெல்லி: ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் செவ்வாய்க்கிழமையன்று படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பீகார்: இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
வயநாடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய அத்தியாவசியப் பொருள்களை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்ய இந்தியா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆக்ரா: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை எதிர்த்து, அக்கட்சி எம்எல்ஏ ஒருவரின் மகனே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.