இந்தியா

பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருக்கலாம் என தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சண்டிகர்: ஹரியானாவில் உடல்களை எரியூட்டும் தகன மேடை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
கோல்கத்தா: தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்த பெண் மயங்கிச் சரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இம்பால்: மணிப்பூரில் கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.