இந்தியா

ஸ்ரீநகர்: பள்ளிவாசல் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் ஏலம் விடப்பட்ட கோழி முட்டையை 226,350 ரூபாய்க்கு (S$3,700) ஏலம் போனதாக அவ்வழிபாட்டுத் தல நிர்வாகக் குழு தெரிவித்தது.
சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வசதி படைத்த சமண தம்பதியர் கிட்டத்தட்ட ரூ.200 கோடியை நன்கொடை அளித்துத் துறவறம் பூண்டனர். இப்போது ஆன்மிகப் பயணத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தென்காசியிலிருந்து
கு. காமராஜ்
புதுடெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 13) புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, சண்டிகருக்கு மாற்றிவிடப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் எஞ்சியிராத நிலையில் தரையிறங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.
மும்பை: சமூக வலைத்தளமான எக்ஸ் தளம் ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்து 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது.