தலையங்கம்
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15ஆம் தேதி முதியோர் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக ஐநா அனுசரிக்கிறது. முதியோர் துன்புறுத்தல் நிரந்தர உடல், மனநல பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சில நேரங்களில் மரணத்திற்கும் இட்டுச் செல்லக்கூடியது என்பதால் இந்தப் பிரச்சினைக்கு ஐநா முக்கியத்துவம் கொடுப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்று.
உருவம் இல்லை என்றாலும் நம்மை எல்லாம் ஆட்டுவிப்பது மனம்தான். உடல் நலனைப் போலவே மனநலனும் நமக்கு மிக முக்கியமானது. உடல் நலனில் கோளாறு வந்தால், பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரை நாடுவது வழக்கம்.
உலகில் அங்கீகரிக்கப்பட்ட லிட்டில் இந்தியாக்களுக்கு குறைவில்லை. ஹாங்காங், பாரிஸ், பிராங்ஃபர்ட், மட்ரிட், டர்பனில் அவை உள்ளன. ...
தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு அளித்த முதல் வருகை சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பழமையான உறவை மீண்டும் ...
இந்தியாவில் பணம் தொடர்பான பரபரப்பு, பதைபதைப்பு மீண்டும் கிளம்பி இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் அறிமுகமான ரூ.2000 நோட்டுகள் ...