திரைச்செய்தி

‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்துக்குப் பின்னர் நடிகை தீபிகா படுகோன் நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடிக்கவில்லை.
‘பெர்த் மார்க்’ என்ற படத்தில் தனி நாயகியாக நடிக்கிறார் மிர்னா மேனன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகியை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடித்துள்ளார் பூமிகா. ‘ஸ்கூல்’ என்ற அந்தப் படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளாராம்.
தன்னை சமூக ஊடகங்களில் விடாமல் பின்தொடர்ந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
முதன்முறையாக கிராமத்து இளையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.