திரைச்செய்தி

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் பின்னணிக் குரல் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்த ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
தமது பிறந்தநாளை முன்னிட்டு தன் வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ளார் நடிகை ராஷி கன்னா.
இனி ஒரே தயாரிப்பாளருக்காக தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளாராம் அஜித்.
அசோக் செல்வன் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘சபாநாயகன்’. நகைச்சுவையான கதை களத்துடன் உருவாகியுள்ள இப்படத்திற்காக தாம் அதிகம் மெனக்கெட்டதாக அவர் கூறியுள்ளார்.