விளையாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளரைத் தேடும் பணியில் தடைகள் நீடிக்கின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள இவ்வாண்டின் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு சிங்கப்பூர் வாட்சண்டை வீராங்கனை அமிதா பெர்த்தியர் தகுதிபெற்றுள்ளார்.
மான்செஸ்டர்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் விறுவிறுப்பான காலிறுதியாட்டத்தில் தனது பரம வைரியான லிவர்பூலை 4-3 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.
பாரிஸ்: இவ்வாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) வலியுறுத்த முடியாது என அனைத்துலக கிரிக்கெட் மன்றம்(ஐசிசி) தெரிவித்துள்ளது.