விளையாட்டு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் விஸ்வகர்மா பகுதியில் உள்ள ஜெய்சால்யா கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவு ஒரு வீட்டில் எரிவாயுக் கலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் பெற்றோரும் அவர்களின் 3 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்த விபத்து ஏற்பட்டபோது இரவு நேரம் என்பதால் அனைவரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
சென்னை: ஐபிஎல் எனப்படும் இந்திய பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 17வது பருவம் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தொடங்குகிறது.
புதுடெல்லி: எளிதில் எடுத்துக் செல்லக்கூடிய பல இலக்குகளைத் தகர்க்கும் புதிய வகை வெடிகுண்டு கருவியை (டபிள்யுஇடிசி) ராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவில் பணியாற்றும் மேஜர் ஒருவர் உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளார்.
சென்னை: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்கின்றன.
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வரலாற்றில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் இப்பருவத்தில் கோல் போடுவது அதிகரித்துள்ளது.