விளையாட்டு

மும்பை: இந்தியாவில் நடந்து வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை வருணனை செய்ய அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ஒரு குழுவை அமைத்துள்ளது.
புதுடெல்லி: சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியபோதும் தட்டுத் தடுமாறியே அவ்வெற்றி கைசேர்ந்தது.
அடிலெய்டு: முதல்தர ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 29 பந்துகளில் சதமடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்.
உலக உருட்டுப் பந்துப் போட்டிகளின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 17 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்றுள்ளது சிங்கப்பூர்.
மும்பை: வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.