விளையாட்டு

சீனாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் விசா பிரச்சினை காரணமாக மூன்று இந்திய வீராங்கனைகள் கலந்துகொள்ள இயலாத பிரச்சினை பற்றி ஆசிய ஒலிம்பிக் மன்றமும் ஆசிய விளையாட்டுகள் ஏற்பாட்டாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள் என்று அந்த மன்றத்தின் இடைக்காலத் தலைவர் ராஜா ரன்திர் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான மேசைப் பந்துப் போட்டி நடைபெற்றது.
ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அங்குள்ள லோட்டஸ் திடலில் சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது.
ஹாங்ஜோ: சீனாவின் ஹாங்ஜோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து வருகிறது. அந்தப் போட்டிகளின் மகளிர்க்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பங்ளாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன.
ஹாங்ஜோ: அண்மையில் ஆண்களுக்கான ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 50 ஓட்டங்களுக்குச் சுருட்டியிருந்தது இந்திய அணி.