விளையாட்டு

துபாய்: இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதிவரை உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
புளூம்ஃபோன்டைன் (தென்னாப்பிரிக்கா): மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழக்காமல் 80 ஓட்டங்களைக் குவிக்க, தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூஜெர்சி: அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் சேர்ந்து கோல்ஃப் விளையாடியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி.
லாகூர்: ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் மோதின.
மும்பை: அடுத்த மாதம் நடக்கவுள்ள 50 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.