வாழ்வும் வளமும்

சிங்கப்பூரின் ரத்த வங்கித் தேவைகளை நிறைவுசெய்ய, ஜனவரி 28ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் பகல் 4 மணி வரை தமிழ் முஸ்லிம் ஜமாஅத் ஏற்பாட்டில், சுல்தான் பள்ளிவாசல் ஆதரவில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
சிறுகுழந்தைகள், இளவயதினர், மூத்தோர் எனப் பலரும் பல்வலி, பற்களில் கூச்சம், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்கினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்களின் அலங்காரப் பொருள்களில் முக்கியமான ஒன்று நகைகள். இதனை வைரம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், முத்து, நவரத்தினக் கற்களில் பெண்கள் அணிவர்.
ஐந்து மாதங்களாக வேலை இல்லாமல் தவித்த நாயெலா தீபாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கு முன்னர் தெரியாதவரிடமிருந்து வந்த வாட்ஸ்அப் குறுந்தகவல் நம்பிக்கை அளிக்குமாறு இருந்தது.
சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக தொழிற்சபை, சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கு உலகளாவிய அளவில் கூடுதல் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளைத் தேடித் தர, இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஜனவரி 27ஆம் தேதியன்று கையெழுத்திட்டது.