வாழ்வும் வளமும்

சிலப்பதிகாரக் காவியம் குறிப்பிடும் பூம்புகார் நகருக்கு, ‘சம்பாபதி’ என்ற பழைய பெயர் இருந்தது. காவியத்தின் இணை நாயகியான மாதவி, 11 வகையான கூத்து வகைகளில் தேர்ச்சி அடைந்தவர்.
சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) சார்பில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பென்கூலன் பள்ளிவாசலின் மூன்றாம் தளத்திலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் சமூக நல்லிணக்க நோன்பு துறப்பு நிகழ்ச்சி மார்ச் 24ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது.
பரபரப்பான இன்றைய வாழ்க்கைச் சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பராமரிப்பில் எந்த அளவுக்கு அக்கறை செலுத்துகிறார்கள் என்று மேலும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சிங்கப்பூரில் புதிய ஆய்வு ஒன்றின் வழி தெரியவந்துள்ளது.
போர், பருவநிலைப் பேரிடர்களால் வறுமையாலும் பசியாலும் அவதியுறும் சிறுவர்களின் சவால்களை இளையர்களிடம் அனுபவ ரீதியாக உணர்த்தும் முகாம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.