வாழ்வும் வளமும்

சிங்கப்பூரின் ‘ஹிப்ஹாப்’ களத்தில் ஐந்து ஆண்டுகளாக சாதனை படைத்து வருகிறார் யங் ராஜா.
தேசிய நூலக வாரியத்தின் ஏற்பாட்டில், ஞாயிறு ஜனவரி 7ஆம் தேதி மாலை 2 முதல் 3.30 மணி வரை ‘மானுட அறிவை நம்புதல்’ எனும் தலைப்பில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் இணையம் வழியாக உரையாற்றினார்.
பாலியல் வன்முறைச் சம்பவத்தைப் பற்றி எழுதிய சிங்கப்பூர் செய்தியாளருக்கும் இந்தியச் செய்தியாளருக்கும் இடையேயான மாறுபட்ட கண்ணோட்டங்களைச் சித்திரிக்கிறது ‘சாகசி டேட்லைன் சிங்கப்பூர்’ எனும் குறும்படம்..
உலகின் முதன்மையான அனைத்துலகக் கலைக் கண்காட்சியான ‘ஆர்ட் எஸ்ஜி’ இரண்டாவது முறையாக சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது.
வேட்டையில் குறி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு வணிகத்தில் இலக்கு முக்கியம்.