வாழ்வும் வளமும்

தங்களுக்கு நல்ல கணவன் வாய்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இளம்பெண்கள் மார்கழி மாதத்தில் நோன்பிருப்பது வழக்கம்.
நாம் வாழும் இன்றைய நவீன உலகத்தின் வேகத்துக்கு ஏற்ப செல்லும் நமக்கு, போதிய உறக்கம் கிடைப்பது சற்று கடினம் என்றால் அது மிகையாகாது. தூக்கமின்மையைப் பற்றி தமிழ் முரசுடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் சரண்யா கணேசன்.
கவிமாலை அமைப்பின் தலைவர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ கவிதை நூல் தொகுப்பு, சென்னையின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், புகழ்பெற்ற கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தலைமையில் சனிக்கிழமை (ஜனவரி 13) வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டையும் சிங்கப்பூர் உள்ளிட்ட மற்ற நாடுகளையும் பொருளியல், பண்பாட்டு ரீதியாக மேலும் இணைக்கும் வகையில் ஜனவரி 7 முதல் பல்வேறு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் சிங்கப்பூரர்கள் இன்றியமையாத பங்காற்றி வருகின்றனர்.
அயலகத் தமிழர் தினக் கொண்டாட்டத்தின்போது சிங்கப்பூர் முன்னணித் தமிழ் எழுத்தாளர்களும் கவிஞர்களும் தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் சிறப்பிக்கப்பட்டனர்.