வாழ்வும் வளமும்

தமிழ்த் திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் வாலி அவர்களின் பாடல்களை ஆய்ந்தறியும் நோக்கில், ‘தலைமுறை தாண்டியும் வாலி’ என்னும் கருத்தரங்கு மார்ச் 17ஆம் தேதி கான்பரா சமூக மன்றத்தில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கவிஞர் வாலி, எம்.எஸ்.விசுவநாதனின் இசை - இரண்டும் கலந்த பாடல்கள்வழி தபேலாவின்மீது இவருக்கு மோகம் ஏற்பட்டது.
ஐம்புலன்களில் தலையாய புலனான கண் நலம் குறித்த விழிப்புணர்வும், புரிதலும் அவசியம். பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் கூட பெரிதும் கவனிக்காத உறுப்பு கண்.
திருவாட்டி ஈஷா அலி தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமுள்ளவர். 64 வயது ஆன போதிலும், அவர் பதின்ம வயதினரைப் போலவே ஃபேஸ்புக், டிக்டோக் போன்ற சமூக ஊடகத் தளங்களை எளிதாகப் பயன்படுத்துகிறார். காணொளி பதிவிடும் வகுப்புகளை நடத்தும் அவர் ‘சாட்ஜிபிடி’ போன்ற ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவின் அண்மைய தகவல்களைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.
மாணவர்களிடையே தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியின் ஐந்தாவது போட்டியில் இம்முறை இயூ டீ தொடக்கப்பள்ளி மாணவர்கள் வாகை சூடினர்.