பாண்டா அடைப்பில் விழுந்த பெண்

சீனாவின் தேசிய சின்னமானது -பாண்டா கரடி. அவ்விலங்கின் அடைப்புப் பகுதியில் ஒரு பெண் விழும் காணொளி பரவலாக சமூக ஊங்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிசுவான் மாநிலத்தில் அமைந்துள்ள செங்டு பகுதியில் இருக்கும் பெரிய பாண்டா இனப் பெருக்கத்தின் ஆராய்ச்சி நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.


சிவப்பு ஆடை அணிந்த அந்தப் பெண், அடைப்புக்குள் விழுந்தபின் பாண்டா கரடிகள் அந்தப் பெண்ணை நோக்கி வருவது அந்தக் காணொளியில் தெரிகிறது.


ஒரு மூங்கில் கிளையைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை மீட்க முயற்சி செய்திருந்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.
பிறகு அவர் தன் கையை வைத்து அந்தப் பெண்ணை எட்டிப் பிடித்து வெளியே இழுத்தார்.


சில சுற்றூலாப் பயணிகளும் பார்வையாளர்களும் அதிர்ச்சியில் கதறினர் என்றும் அந்தப் பெண்ணுக்கோ பாண்டா கரடிக்கோ காயம் எதும் ஏற்படவில்லை என்றும் சீன ஊடகமான 'சினா' தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!