வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
அங்குள்ள பேரங்காடி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென உள்ளே நுழைந்தான். அப்போது கடையில் 48 வயது மேலாளர் கோவர்தன் ரெட்டி மட்டும் இருந்தார்.
அவரை அந்த மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.
இந்தத் தாக்குதலில் கோவர்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலிசார் தீவிர விசார ணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் 48 வயது இந்தியர் உயிரிழப்பு
22 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2019 08:35
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!