கடை உணவில் கசகசா விதைகள்

உணவுக் கடை ஒன்றில் பணிபுரிந்த சமையற்காரரும் இரண்டு சமையலறை பணியாளர்களும் அங்கு பரிமாறப்படும் உணவில் கசகசா விதைகளைச் சேர்த்ததன் பேரில் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள 'சுல்தானா நாசி கந்தார்' என்ற அந்த உணவுக் கடையில் வாடிக்கையாளர்கள் சிலர் உணவைப் புசித்த பிறகு தங்களுக்கு மயக்கமும் மனப் பிரமையால் மாயத்தோற்றங்களும் ஏற்பட்டதாகப் புகார் அளித்தனர்.

சோதனைகளின் மூலம் உணவில் கசகசா விதைகள் சேர்க்கப்பட்டதாகப் பிறகு தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பங்ளாதேஷ் நாட்டவர் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!