டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவின் சௌக்பஸார் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 80 பேர் பலியாகினர். இந்தத் தீ விபத்து குறித்து விசாரிக்க ஐவர் அடங்கிய குழுவை அந்நாட்டு உள்துறை அமைச்சு அமைத்துள்ளது. அங்குள்ள வேதிப் பொருள் கிடங்கில் வாசனைத் திரவக் கலன்கள் ஏராளமாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததால்தான் அருகிலிருந்த நான்கு கட்டடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கட்டடங்களில் குடியிருந்தவர்கள், கீழ்த்தளத்தில் இருந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களோடு அவ்வழியே கார்களில், ரிக்ஷாக்களில் பயணம் செய்தவர்களும் தீக்கிரையாகி மாண்டதாகக் கூறப்படுகிறது.
பங்ளாதேஷ் தீ விபத்து: ஐவர் குழு விசாரணையைத் தொடங்கியது
23 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!