பங்ளாதேஷ் தீ விபத்து: ஐவர் குழு விசாரணையைத் தொடங்கியது

டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவின் சௌக்பஸார் பகுதியில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கிட்டத்தட்ட 80 பேர் பலியாகினர். இந்தத் தீ விபத்து குறித்து விசாரிக்க ஐவர் அடங்கிய குழுவை அந்நாட்டு உள்துறை அமைச்சு அமைத்துள்ளது. அங்குள்ள வேதிப் பொருள் கிடங்கில் வாசனைத் திரவக் கலன்கள் ஏராளமாக சேமித்து வைக்கப்பட்டிருந்ததால்தான் அருகிலிருந்த நான்கு கட்டடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தக் கட்டடங்களில் குடியிருந்தவர்கள், கீழ்த்தளத்தில் இருந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களோடு அவ்வழியே கார்களில், ரிக்ஷாக்களில் பயணம் செய்தவர்களும் தீக்கிரையாகி மாண்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!