உல‌க‌ம்

வாஷிங்டன்: இஸ்‌ரேல் பாய்ச்சிய ஏவுகணைகள் ஈரானைத் தாக்கியதாக, ஏப்ரல் 18ஆம் தேதி பின்னிரவில் ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெலிங்டன்: நியூசிலாந்தில் மேய்ச்சல் நிலப் பகுதியில் முதிய தம்பதியைத் தாக்கிக் கொன்றதாகக் கூறப்படும் ஆட்டைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோக்கியோ: ஜப்பான், இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் கடலடி வானூர்திகளைச் (ஏயுவி) சோதித்துப் பார்க்கவிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரேசிலியா: பிரேசிலில், 17,000 ரெயாஸ் (4,400 வெள்ளி) தொகையைக் கடனாகப் பெற சடலத்தை வங்கிக்குக் கொண்டு சென்றதாக நம்பப்படும் மாது கைது செய்யப்பட்டதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மனாடோ: இந்தோனீசியாவில் எரிமலை ஒன்று ஐந்து முறைக்கு மேல் குமுறியதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 18) ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் அவர்களின் இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றினர்.