2வது டெஸ்ட்: இந்திய அணியில் லோகேஷ் ராகுல்

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று விசாகப்பட்டினத் தில் தொடங்கவுள்ளது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டி சமநிலையில் முடிந்தது.

ராஜ்கோட் ஆடுகளம் பந்தடிப்புக்கு ஏற்ற வகையில் இருந்தது. ஆனால் விசாகப் பட்டிணம் மைதானம் 2வது நாளில் இருந்தே சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் இந்தியா ஆதிக்கம் புஜாரா, அணித் தலைவர் கோஹ்லி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்டில் 5 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் இறங்கியது. இன்றும் இதே நிலை நீடிக்குமா என்று தெரிய வில்லை.

நேற்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அணியின் லோகேஷ் ராகுல். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!