கோலாலம்பூரில் பெர்சே இன்று பேரணி

பெர்சேயின் 5வது பேரணி திட்டமிட்டபடி இன்று கோலாலம்பூரில் நடைபெறும் என்று அந்த அமைப்பு தெரி வித்துள்ளது. பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலகக் கோரி பேரணி நடத்தவுள்ளாக பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இந்தப் பேரணியில் ஆதரவாளர்களும் மக்களும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று பெர்சே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!