மானபங்கம்: தினேஷ் ராஜலிங்கத்துக்கு 15 மாதம் சிறை, மூன்று பிரம்படி

ஒரு பெண்ணை மானபங்கம் செய்ததற்காக உணவக ஊழியர் ஒருவருக்கு 15 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவிடப் பட்டது. தினேஷ் ஏற்கெனவே நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டவர். இளம் குற்றவாளிகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர். கொள்ளையடித்து காயம் விளைவித்தது, மானபங்கம் ஆகியவை உள்ளிட்ட குற்றச்செயல்களுக்காக 19 வயதி லேயே தினேஷ் சீர்திருத்தப் பயிற்சிக்குச் சென்றவர் என்பதையெல்லாம் தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார். கருணை காட்டும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட தினேஷ், தான் செய்த காரியத்திற்காக மிகவும் வருந்துவ தாகத் தெரிவித்தார். "அன்று நான் குடிக்காமல் இருந்திருந் தால் அந்தத் தவற்றை நான் செய்திருக்க மாட்டேன்," என்று தினேஷ் மன்றத்தில் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!