ரவி பார்கவன்: தனித்துவம் பாதிக்கப்பட்டதில் காதலும் ஒன்று

ரவி பார்கவன்: தனித்துவம் பாதிக்கப்பட்டதில் காதலும் ஒன்று சமுதாயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பலவற்றில் தனித் துவம் பறிபோயிருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்டிருப்பதில் காதலும் ஒன்று. அந்தப் பாதிப்புகள் என்ன? அதன் விளைவுகள் என்னென்ன என்பதுதான் 'கடைசி பெஞ்ச் கார்த்தி' படத்தின் கதை என் கிறார் இயக்குநர் ரவி பார்கவன். மும்பை, ஆந்திரா, கேரள வரவுகளே தமிழ் சினிமாவில் நாயகிகளாக கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நமீதா, ரிச்சா கங்கோபாத்யாய் உள்ளிட்ட ஒரு சிலரே அவ்வப்போது பஞ்சா பில் இருந்து வருகின்றனர்.

அவ்வகையில் பஞ்சாப் இறக்குமதி யாக தமிழுக்கு வந்திருக்கிறார் ருஹானி ஷர்மா. பஞ்சாபில் இசை ஆல்பங்களில் நடித்து வருபவரும் மாடல் அழகியுமான ருகானி ஷர்மா 'கடைசி பெஞ்ச் கார்த்தி' படத்தின் மூலம் தமிழ்த் திரைக்கு வருகிறார். வடநாட்டு நாயகி என்றதும் பாலிவுட் நடிகைகளைத் தேர்வு செய்யும் வழக்கத்துக்கு மத்தியில் இயக்குநர் ரவி பார்கவன் இவரைப் பஞ்சாபில் இருந்து தேர்வு செய்திருக்கிறார். நாயகனாக பரத் நடிக்கிறார்.

பஞ்சாப் அழகி ருஹானி ஷர்மா, பரத். படங்கள்/ செய்திகள்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!