இந்தோனீசியாவை வீழ்த்திய தாய்லாந்து

மணிலா: இவ்வாண்டின் சுசுகிக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தோனீசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 எனும் கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளர் தாய்லாந்து வாகை சூடியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தாய்லாந்தின் நட்சத்திர வீரர் தீராசில் டங்டா மூன்று கோல்கள் போட்டு தமது குழுவின் வெற்றிக்கு வித்திட்டார். மின்னல் வேகத் தாக்குதல்களை நடத்திய தாய்லாந்து, இந்தோனீசியத் தற்காப்பை நிலைகுலையச் செய்தது. இந்தோனீசியா இரண்டு கோல்கள் போட்டும் அக்குழுவால் தோல்வியின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் போனது. தாய்லாந்து தனது அடுத்த ஆட்டத்தில் சிங்கப்பூரை நாளை மறுநாள் சந்திக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!