முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போலோ மருத்துவமனை நிபுணர் குழுவினர் அவருக்கு 58ஆவது நாளாக தொடர்ந்து தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்னதாக அவர் வீடு திரும்பலாம் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பின்னர் வெளியான தகவல் தெரிவித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!