ஏடிஎம் இயந்திரத்துக்கு மாலை அணிவித்துப் போராட்டம்

விருத்தாசலம்: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பப்படா ததைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் விருத்தாசலத்தில் பரபரப்பு நிலவியது. இச்சமயம் ஏடிஎம் இயந்திரம் முன்னர் திரண்ட இச்சங்கத்தினர், கண்டன முழக் கங்கள் எழுப்பினர். இதையடுத்து அந்த இயந்திரத்துக்கு ஆள் உயர மாலை அணிவித்து, சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த விருத்தாசலம் போலிசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்திக் கலைந்து போக வைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!