சுவாதி: அவசரம் இல்லை

எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் தன்னை 'சுப்பிரமணிய புரம்' சுவாதி என்றுதான் அனைவரும் அழைக்கிறார் கள் என்றும் அந்த அடையாளம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறுகிறார் நடிகை சுவாதி. தற்போது கிருஷ்ணா நாயகனாக நடிக்கும் 'யாக்கை' படத்தில் நடிக்கி றார் சுவாதி. பெரிய இடைவெளிக்குப் பிறகு நடித்தால் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்களா? "தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் நடிக்கிறேன். "ஒரே மொழியில் தொடர்ச்சியாக நடிப்ப தில்லை. அதனால் தான் நான் அதிக படங்களில் நடிப்பது இல்லை எனும் தோற்றம் ஏற்பட்டுள்ளது. "குறுகிய காலத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறேன். இனிமேல் பெயர் சொல்லும் படியான நல்ல வேடங்களில்தான் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழில் இப்போது நடிக்கும் 'யாக்கை', 'திரி' ஆகிய இரண்டிலுமே நல்ல கதாபாத்திரங்கள்."

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!