ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலை

தோக்கியோ: ஜப்பானின் வட கிழக்கு கடலோரப் பகுதிகளை நேற்று 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதாக அந் நாட்டு புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நில நடுக்கத்தின் விளைவாக கடலில் எழும்பிய பேரலைகள் ஃபுகு‌ஷிமா அணு மின்நிலையத்தை பாதிக்கக் கூடும் என்று அஞ்சப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் கடலோரப் பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சனோசி ஆற்றில் எழும்பிய பேரலை. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!