காருடன் சிக்கிய வழிப்பறித் திருடன்

விருதுநகர்: வழிப்பறித் திருடனிடம் இருந்து வேலூர் காவல்துறையினர் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, காரை பறிமுதல் செய்துள்ளனர். இருபத்து ஐந்து வயதான குணா என்ற அந்நபர் வேலூரிலும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட நாட்களாக வழிப்பறி, திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் போலிசாரிடம் பிடிபடவில்லை. இந்நிலையில், வாணியம்பாடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமையிலான நாட்றம்பள்ளி போலிசார் நேற்று முன்தினம் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தகரகுப்பம் பகுதியில் காருடன் நின்றிருந்த குணாவை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவன் சிக்கினான்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!