அரிசி மாவில் கம்பித்துண்டு

யூ யான் சாங் நிறுவனத்தின் பழுப்பு அரிசி ‌ஷி ஷென் மாவு டப்பா ஒன்றில் கம்பிவலைத் துண்டு ஒன்று இருந்ததாக இந்த மாதம் 23ஆம் தேதி வேளாண், உணவு, கால்நடை ஆணையத்துக்குப் புகார் வந்ததை அடுத்து இந்த நிறுவனம் முன்னெச் சரிக்கையாக தானாகவே இந்த மாவுப்பொருளை மீட்டுக்கொண்டுள்ளது. புலன்விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: வேளாண், உணவு, கால்நடை ஆணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!