புது ரூபாயை வரதட்சணையாக தராததால் நின்றுபோன திருமணம்

முசாபர்நகர்: புது ரூபாய் நோட்டை வரதட்சணையாக தர முடியாததால் ஒரு பெண்ணின் திருமணமே நின்று போன சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் நகரில் ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெற இருந்துள்ளது. திருமணத் திற்கு வரதட்சணையாக காரும் புது ரூபாய் நோட்டுகளும் மணமகன் சார்பில் பெண் வீட்டாரிம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் திருமணத்திற்கு முந்தைய நாள் வரை மணமகன் கேட்ட வரதட்சணையை மணமகள் வீட்டார் கொடுக்க வில்லை. இதனால் கோபம் கொண்ட மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!