தமிழகத்துக்குள் கேரள மாவோயிஸ்டுகள் ஊடுருவல்

கோவை: கேரள மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் ஊடுருவி இருக்க லாம் எனும் சந்தேகத்தின் பேரில் இரு மாநில எல்லைப் பகுதியில் தமிழக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பழங்குடியினர் வசிக் கும் கிராமங்களில் வீடு, வீடாக இந்தத் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அண்மையில் கேரள மாநிலம் நிலம்பூர் வனப் பகுதியில் மாவோ யிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அம்மாநில போலிசார் அங்கு தேடுதல் நடவடிக்கையைத் துவங்கினர்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதன் முடிவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 15 பேர் தப்பிவிட்டதாகவும் கேரள காவல்துறை அறிவித்தது.

வீடு வீடாகத் தேடுதல் வேட்டை நடத்தும் தமிழகப் போலிசார். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!