அரிய வகை மரதக நாணயத்தை தேடி அலையும் இரு குழுக்கள்

'மரகத நாணயம்' படத்தின் கதைக் களத்தை உருவாக்கியது குறித்து விவரித்துள்ளார் அதன் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன். ஆதி, நிக்கி கல்ராணி, ராம்தாஸ், ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மரகத நாணயம்'. புதுமுக இயக்குநர் ஏ.ஆர்.கே சரவ ணன் இயக்கத்தில் இப்படம் உருவாகி யுள்ளது. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணனிடம் கேட்ட போது, "1100, 1992 மற்றும் 2016 என 3 காலகட்டங்களில் இக்கதை நடை பெறும். 1100ஆம் ஆண்டில் நடைபெறும் சம்பவங்களை மட்டும் அனிமேஷன் முறையில் உருவாக்கி இருக்கிறோம். தங்கம், வைரம் ஆகியவற்றை தேடு வது போல் கதையம்சம் கொண்ட படங்கள் நிறைய வந்துவிட்டன.

'மரகத நாணயம்' படப்பிடிப்பில் ஆதி, நிக்கி கல்ராணி, படக்குழுவினர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!