பனிமூட்டத்தால் 48 விமானங்கள் தாமதம்

ஆலந்தூர்: டெல்லி மற்றும் பெங்களூருவில் நேற்று முன்தினம் காலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. மேலும், சென்னை விமான நிலைய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. இந்தக் காரணங்களால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள் நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் இருந்து பெங்களூரு, டெல்லி உள்பட பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய 34 விமானங்கள் 1 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதே போல் மற்ற இடங்களில் இருந்து வரவேண்டிய 17 விமானங் களும் 1 மணி நேரம் வரை தாமதமாகத் தரையிறங் கின.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!