சிங்கப்பூர் நன்கொடையில் உருவான பள்ளியில் அதிபர்

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம், ஜப்பானில் மியாகி மாநிலத்தில் சிங்கப்பூர் அளித்த நன்கொடையுடன் மீண்டும் கட்டப் பட்ட ஒரு பாலர்பள்ளிக்கு நேற்று சென்றார். அந்தப் பள்ளிக்கூடம் 2011ல் ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கம், சுனாமியால் அழிந்தது.

‌ஷின்கான்சன் அதிவேக ரயில் மூலம் அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சென்ற அதிபர், '‌ஷிசிகஹாமா தோயாமா பாலர்பள்ளி' என்ற அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோடும் பிள்ளைகளோடும் கலந்துரையாடினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!