வண்ணத்துப்பூச்சியில் அரிய, அழகிய ஓவியம்

மெக்சிகோவைச் சேர்ந்த கலைஞர் கிறிஸ் டியம் ராமோஸ், இறந்த வண்ணத்துப் பூச்சிகளை அழகிய ஓவியங்களாக மாற்றி ஆச்சரியமூட்டுகிறார். இறந்த வண்ணத் துப்பூச்சிகளின் இறக்கைகளில் உருப் பெருக்க கண்ணாடிகளைப் பயன்படுத்தி, புதுப்புது ஓவியங்களை வரைந்து சிறக டிக்கச் செய்கிறார். ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க 56 மணி நேரங்கள் எடுத்துக்கொண்டாலும் ராமோஸின் கலைப்படைப்புகள் 500ஐ தாண்டிவிட்டன.

இப்படி கலைநயத்துடன் உருவாகி நிற்கும் வண்ணத்துப்பூச்சி ஓவியங்களைக் கொண்டு, கடற்கரையில் பிரம்மாண்ட அருங்காட்சியகத்தை உருவாக்கத் திட்ட மிட்டு வருகிறார். பிரபல ஓவியரான ராமோஸ் உதட்டுச் சாயங்களில் ஓவியம், காய்கறிகளில் ஓவியம், குப்பையில் ஓவியம் என வித்தியாசமான கலைப்படைப்புகளை உருவாக்கி பலமுறை சாதனைகளைப் படைத்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!