ஜெயாவுக்காக கலங்கிய அதிமுக தொண்டர்கள்

நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததும் அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை வாயிலில் கூடிய அதிமுகவினரில் சிலர் அங்கேயே இரவுப் பொழுதைக் கழித்தனர். போலிசார் அமைத்திருந்த தடுப்பரண்களுக்கு அப்பால் நின்றபடி அதிமுக மகளிரணியினர் கண்ணீரும் கம்பலையுமாக காட்சி அளித்தனர். சிலர், "தெய்வமே எங்கள் முதல்வரைக் காப்பாற்று" என்று இரு கரம் கூப்பி கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டதைக் காண முடிந்தது. படம்: சதீஷ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!