கதறி அழுதபடி அஞ்சலி செலுத்திய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: நேற்று முன்தினம் காலமான அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத் தியபோது தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கதறி அழுதார். அதைக் கண்டு அதிமுக நிர்வாகிகளும் கண்ணீர் விட்டனர். நேற்று காலை ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பன்னீர்செல்வம். அப்போது உணர்ச்சி மிகுதியால், துக்கம் தாளாமல் அவர் கதறி அழுதார். அவரைத் தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!