ரூ.66,000 கோடி கடன் மீண்டது

மும்பை: பணத் தடை அறிவிக்கப்பட்ட பின்னர் 65,680 கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் திரும்பச் செலுத்தப்பட்டு உள்ளன. அத்துடன் வங்கி வைப்புத் தொகை யில் 4.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வைப்புத் தொகை ரூ.2.89 லட்சம் கோடியாக அதிகரித்துள் ளது. நவம்பர் 25ஆம் தேதி வரையிலான இரு வாரத்தில் மட்டும் ரூ.3,45,820 கோடி அள வுக்கு அரசாங்க முத லீட்டுப் பத்திரங்களில் பணம் சேர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வாராந் திர புள்ளிவிவர அறிக்கை யில் இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!