துருக்கி குண்டு வெடிப்புகளில் 38 பேர் பலி; 155 பேர் காயம்

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் காற்பந்துத் திடலுக்கு அருகே இரு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்; 155 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது. காற்பந்து திடலுக்கு அருகே கார் குண்டு வெடித்த இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த போராளிகள் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் குர்தியப் போராளிக்ள அல்லது ஐஎஸ் போராளிகள் அத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று துருக்கிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!