வகையிலும் வங்கிகளில் கணக்கு திறப்பதை மக்களிடம் ஊக்குவிக் கவும் கிராமப்புறங்களில் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ இந்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் தலா இரண்டு ஏடிஎம்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கிராமங் களில் செயல்படும் பொதுச் சேவை மைங்களில் 10,000 ஏடிஎம் இயந்திரங்களை நிறுவி பணப் பட்டுவாடா செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக இடத் தேர்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் பண மில்லாப் பரிவர்த்தனைகளை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கடன் அட்டைகள், இணைய வங்கிப் பரிவர்த்தனைகள் போன்ற வங்கிச் சேவைகளை பயன்படுத்து மாறு மத்திய அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மின் னிலக்கப் பரிவர்த்தனையில் ஈடு படுவோருக்குப் பல்வேறு சலுகை களையும் அறிவித்துள்ளது.
கிராமங்களில் அதிக ‘ஏடிஎம்’ பணத் தட்டுப்பாட்டை போக்கும்
12 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2016 07:03
அண்மைய காணொளிகள்

ட்ரான்சிட்லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் இணைக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

2022ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஆட்குறைப்பு இரட்டிப்பு

‘அழகு’ என்ற கருப்பொருளில் நடைபெறவிருக்கும் தமிழ் மொழி விழா 2023இல் 42 வேறுபட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

ஆஸ்கார் விருதுகள் வென்ற ஆசிய பெண் கலைஞர்கள்

கிரிக்கெட் மூலம் இலவச சட்ட சேவை விழிப்புணர்வு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!