2 மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்

நெல்லை: சென்னையை கனமழை புரட்டிப் போட்டுள்ள நிலையில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் கடந்த இரு தினங்களாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. சாலையே தெரியாத அளவுக்குப் பனிமூட்டம் இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் விளக்குகளை எரியவிட்டுச் செல்கின்றன. 'கார்த்திகை மாதம் கனமழை' என்பார்கள். ஆனால் கனமழைக்குப் பதிலாக கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. "பருவநிலை மாற்றம் காரணமாக அதிக மழை அல்லது அதிக பனிப் பொழிவு நிலவக்கூடும்," என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!