தேவாலயத்தில் குண்டுவெடிப்பு: ஆவேசமடையும் பொதுமக்கள்

எகிப்து தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொள்ள வந்த பக்தர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் மரணமடைந்தனர். இதில் பலர் பெண்களும் சிறுவர்களுமாவர். தேவாலயத்தின் தரையில் சேதமடைந்த பொருட்கள் சிதறிக் கிடப்பதும் இறந்த, காயம் அடைந்தோரின் உறைந்த ரத்தம் காணப்படுவதாலும் பொதுமக்கள் ஆவேசத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!