வெள்ளப்பெருக்கு: வடகொரிய மக்கள் பாதிப்பு

சோல்: வடகொரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிர் தப்பிய ஆயிரக்கணக் கானோருக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாக அனைத்துலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 600,000 பேர் பாதிக்கப் பட்டனர் என்றும் சுமார் 70,000 பேர் வீடுகளை இழந்தனர் என்றும் அனைத்துலக செஞ்சிலுவை சம்மேளனத்தின் தலைவர் கோனோ கூறியுள்ளார். குளிர்காலம் நெருங்குவதால் அவர்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!